தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் நினைவேந்தல் – சீமான் மலர்வணக்கம் #SiriAnna #Sritharan
Contact us to Add Your Business
தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் அவர்களின் நினைவுநாளையொட்டி இன்று 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், சென்னையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அண்ணா உங்கள் பனி சிறப்பு நீங்கள் ஒரு தமிழினத்தின் அடையாளம்
நாம் தமிழர்???
நாம் தமிழா் மானத்தமிழிச்சியின் மார்பில் பால் குடித்த உலகத்தமிழினமே விழித்தெழு
நாம் தமிழர்….
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்????
மிகவும் நேர்த்தியான கடுமையாக எமது இனத்தின் பொருளாதார விடுதலைக்காக போராடிய ஒரு தன்னலமற்ற செயல் வீரன். தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் , எங்களது அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் . Appeal to Tamil diaspora: please support Child First (UK) in memory of Sri Anna.
நாம் தமிழர்
நாம் தமிழர்………..
Thank you ??
Rest in peace
நாம் தமிழர்???
???
நன்றி அண்ணா மாவீரர்கள் வணக்கத்துக்குரியவர்கள் அதிலும் அவர்களை நினைவு கூறும் தங்களின் அளப்பரிய பணி மிகவும் போற்ற தக்கது நான் ஈழ தமிழ் மகன் ??????
கற்பி ஒன்று சேர் புரட்சி செய் ?????????
????
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
?
அதிரடி உலக அரசியல் இரகசியங்கள் பற்றிய விசயங்கள் எமது சேனலில் உள்ளது ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கவும் நன்றி.
Yokkoppu.
இந்தியா போல் பல் இன மக்கள் வாழும் கனடாவில், பல்கலாசாரத்தை ஏற்றுக்கொண்ட கனடாவில் சீமானுடைய இனவெறி பேச்சிற்காக மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே கனடா போலீசாரால் கைது செய்யப்பட்டு கையில் விலங்கு மாட்டி கதற கதற கழுத்தில் பிடித்து தர தர வென்று இழுத்துக்கொண்டு போய்ஜெயிலில் தள்ளி 3 நாள்சோறு தண்ணி இல்லாம கழி தின்ன வச்சி பின்பு நாடு கடத்தினார்கள், (GOOGLE : Seeman deported novembar 2009 Canada ) இனிமேல் இவன் கனடாவிற்கு எந்த காலத்திலும் வர முடியாது .அதோடு இவனுக்கு US Visa மறுக்கப்பட்டது மற்றும் ஐரோப்பா விசாவும் மறுக்கப்பட்டது இங்கிலாந்து விசாவும் மறுக்கப்பட்டது சிங்கப்பூர் மற்றும் மலேசிய விசாவும் மறுக்கப்பட்டது இந்த இனவெறியனுக்கு உலகத்தில் எங்கும் இடமில்லை,தன் பித்தலாட்ட பேச்சுக்களால் ஆமை குஞ்சிகளை ஏமாற்றிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.இவனுடைய இனத்துவேச இனவெறி கொலவெறி பிணவெறி பேச்சுகளுக்கு இந்தியாவும் இவனை நாடு கடத்தவேண்டும்.உலகத்தில் எந்த நாடும் இவனை ஏற்காது,அவனுடைய ஆதி பூர்வீகம் ஆப்பிரிக்கா காட்டுக்கு அனுப்பலாம்
Sangi?